Wednesday, June 1, 2011

உன் சாயல்

தினம் செய்யும் பணிகளை
மனம் விரும்பாது
கனவெது  நிஜம் எது 
அது அறியாது


உன்னை எண்ணி இருக்கையில் 
உணர்வு  அறியாது 
சாலையோரம் வேலை நேரம் 
என  தெரியாது 

வரவில்லையே  நீ வரவில்லையே 
என ஏங்கி கொண்டிருப்பது 
என் தவறு இல்லையே

என் வாழ்வு நீ  இன்றி
என் உயிர் இல்லையே

No comments:

Post a Comment