Tuesday, June 26, 2012

மனிதம் .



உருகும் சிந்தனை
கருகும் நிசம் ...
ஒய்யாரமாய் பிரச்சனைகள் ...

வழுக்கும் திட்டங்கள்
இழக்கும் மனிதர்கள்
அமைதியாய் சமுகம் ...

அவலம் அவலம் நம்
அடைகலம் மரணம்,

எடுத்து வை கொஞ்சம் தன்மானம்
உன் வருங்கால சந்ததிக்கு படிவமாக,

துறந்து போ, சொந்தம்
மறந்து போ '

எழதேரியாத நீ, என் விழுந்தாய் ?