யாருமில்லா சமவெளியில்
குத்தும் குளிர் இரவில்
உனக்காக வெகுநேரம்
தனிமையில் நான்
கருமேகம் மறைக்க -முழு நிலவு
உன்னை தடுக்க
உன்னால் உருமாற
காத்திருக்கும் ஓநாய் நான்
மனிதனாய் மாற்ற வா
ஓநாய் உரு மாராவா
ஊளையிட இரவு அழைக்குது
முழுநிலவே வெளியே வா.
Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts
Monday, December 13, 2010
Subscribe to:
Posts (Atom)
