Showing posts with label japan tsunami poem. Show all posts
Showing posts with label japan tsunami poem. Show all posts

Saturday, March 12, 2011

அழிவு

கரையை இடித்து உயிரை அழித்து 
உலகை விழுங்கும் இயற்கையே

மனிதனை தந்த நீயே ...
ஏன் மனிதனை அழிக்க பார்க்கின்றாய். 


மனிதனே மனிதன் அழித்தது போதாதோ  - ஏன் 
எம்குலத்தை அழிக்க நீ வந்தாயோ...

ஜப்பானிய சகோதரன் உயிருக்காக 
ஒப்பாரி வைக்கும் பாமரன் நான் 

என்னாலும் மனிதனை வேரோடு அழிக்கும்
எண்னத்தை விட்டுவிடு இயற்கையே

என்னாலும் இயற்கையை ரசிக்கின்றேன் 
நீ கொன்றால் என் அகம் துடிகின்றேன்