Showing posts with label முரண். Show all posts
Showing posts with label முரண். Show all posts

Thursday, October 11, 2012

அமைதி கொல்கிறது.

சப்தம் சுகமானது 
இரைச்சல் அழகனது, 

எங்கங்கோ பயணிக்கும் 
மனம் மறக்கும் இசை அழகனது, 

அமைதி மோசமானது
மிக அமைதி  கொல்கிறது.

எனக்குள்ளே இரைச்சல் துண்டும் 
அமைதியை வெறுக்கின்றேன், 

சப்தத்தில் சஞ்சரிக்கும் பொது 
மனதின் சொல் நான் கேட்பதேது ?

புற அமைதியில் அக குரல் 
புற இரைச்சல் அக அமைதி ...

Saturday, October 1, 2011

முரண்


விதவைக்கு வழி எங்கும் பூ தூவினர்
அவள் இறுதி ஊர்வலத்தில்.