Saturday, March 12, 2011

அழிவு

கரையை இடித்து உயிரை அழித்து 
உலகை விழுங்கும் இயற்கையே

மனிதனை தந்த நீயே ...
ஏன் மனிதனை அழிக்க பார்க்கின்றாய். 


மனிதனே மனிதன் அழித்தது போதாதோ  - ஏன் 
எம்குலத்தை அழிக்க நீ வந்தாயோ...

ஜப்பானிய சகோதரன் உயிருக்காக 
ஒப்பாரி வைக்கும் பாமரன் நான் 

என்னாலும் மனிதனை வேரோடு அழிக்கும்
எண்னத்தை விட்டுவிடு இயற்கையே

என்னாலும் இயற்கையை ரசிக்கின்றேன் 
நீ கொன்றால் என் அகம் துடிகின்றேன்