Thursday, October 11, 2012

அமைதி கொல்கிறது.

சப்தம் சுகமானது 
இரைச்சல் அழகனது, 

எங்கங்கோ பயணிக்கும் 
மனம் மறக்கும் இசை அழகனது, 

அமைதி மோசமானது
மிக அமைதி  கொல்கிறது.

எனக்குள்ளே இரைச்சல் துண்டும் 
அமைதியை வெறுக்கின்றேன், 

சப்தத்தில் சஞ்சரிக்கும் பொது 
மனதின் சொல் நான் கேட்பதேது ?

புற அமைதியில் அக குரல் 
புற இரைச்சல் அக அமைதி ...

பொறு



ஓடும்போது உதிர்ந்த கால்கள் 
தோல்வி தொட பயப்படும் வாழ்க்கை 
செய்யாத தவறுக்கு சுருக்கு
வெட்கமாய் உள்ளுணர்ச்சி ,  

கண் வலிக்கும் வரை கனவும் 
எண்ண முடியாத கோடி நிறம் 
கண் திறக்க பயம் 
யானை கனவு ஏறும்பான மாயம் 

காலம் விரைந்தோட வழியில்லையோ 
வலி மறைந்தால் சுகம் இல்லையோ 
கொதிக்கும் முள்ள 
வெடிக்கும் சொல் 
தாங்கும்மா .. அம்ம்மம்ம்மா ...

மரம் விழுந்தால் நன்று 
கிளை முறிந்தால் வலி 
இகழும் நாற்றம் சுமந்த நேரம் 
வெகுள்ளி மனதிடம் வேதனை பேரம்