நீ விழிக்கும் வரை இரவு நீடிக்கும்
உன் உணர்வின் ஓர் புள்ளி,
மருந்து கொண்ட தீக்குச்சி போல் _ உரச
மறந்து போனால் பற்றாது.
எங்கிருந்து வந்தது ஒரு துளி நெருப்பில்
ஒருகோடி பூலோகம்
உணர்ச்சி உரச எழுச்சி தீ எரியும் _ அதில்
இருண்ட வாழ்க்கைக்கு பாதை தெரியும்.
Thursday, October 7, 2010
Tuesday, October 5, 2010
Tuesday, September 28, 2010
கலியுகக் காதல்
பாவம் காதல் இன்று பாடாய் படுகிறது,
உணர்வு மறுத்த உலக இளைஞ்சர்களிடம் தவிக்கிறது.
காதலும் சுகம் தான் தேகக் கடன் தீர்க்கும் வரை.
இது போல அர்த்தங்கள் காதல் என்றும் கண்டதில்லை
காதல் அழியும் கலியுகத்தை நான் என்றும் விரும்பவில்லை.
Thursday, September 23, 2010
Tuesday, August 31, 2010
Tuesday, July 20, 2010
Subscribe to:
Posts (Atom)


