Thursday, October 11, 2012

அமைதி கொல்கிறது.

சப்தம் சுகமானது 
இரைச்சல் அழகனது, 

எங்கங்கோ பயணிக்கும் 
மனம் மறக்கும் இசை அழகனது, 

அமைதி மோசமானது
மிக அமைதி  கொல்கிறது.

எனக்குள்ளே இரைச்சல் துண்டும் 
அமைதியை வெறுக்கின்றேன், 

சப்தத்தில் சஞ்சரிக்கும் பொது 
மனதின் சொல் நான் கேட்பதேது ?

புற அமைதியில் அக குரல் 
புற இரைச்சல் அக அமைதி ...

No comments:

Post a Comment